ஜென்ம சனி நடைபெறுகிறது. திருக்கொள்ளிக்காடு, திருநரையூர் சென்று சனி பகவானை வழிபடவும். குருப்பெயர்ச்சிக்குப்பின் ( மே.28) பொருளாதார நிலை சீராகும். உடல்நலத்தில் கவனம் தேவை. சரியான நேரத்தில் உணவு உண்பது நலம் பயக்கும்.
வேலைப் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு, நிறுவன மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும்.
கலைத்துறையினர் உயர்வு பெறுவார்கள். புதிய முதலீடுகள் பெற்றி பெறும். பொருளாதாரம் உயரும்.
அரசியல்வாதிகளுக்கு இந்த ஓர் ஆண்டு நல்ல காலமே. கூட்டணி சரியாக அமைந்தால் வெற்றி நிச்சயம். இல்லையெனில் தோல்விதான் ஏற்படும்.
பெண்மணிளுக்கு பதவி உயர்வு, நிறுவன மாற்ற்ம் பொருளாதாரத்தில் உயர்வு ஏற்பட்டு குடும்ப சூழ்நிலை நன்றாக இருக்கும்.
வழிபாடு : சிவபெருமான் சன்னதியில் நெய் தீபம் ஏற்றுவது. சனிக்கிழமை களில் கருவறையில் உள்ள பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பாகும்.
No comments:
Post a Comment